உன்னை அறிந்தேன் என்னை உணர்ந்தேன்
தன்னை உணராமல் தவறான துணையை தேர்ந்தெடுக்கும் நாயகன். தன் மனம் அறியாமல் அவனுக்கு உதவி செய்யும் நாயகி. எதிர்பாரா சூழ்நிலையில் இவர்களை ஒன்றாக இணைக்கும் விதி. இம்மூவருள் வெல்ல போவது யார்? விதியின் வல்லமையில் தன் மனம் உணர்வானா? குறும்பை விடுத்து குழப்பத்தில் திளைக்கும் நாயகியின் மனதில் அந்த கள்வன் தடம் பதிப்பானா? என்பதே "உன்னை அறிந்தேன் என்னை உணர்ந்தேன்" இந்த கதையின் கரு.
